ஞாயிறு, 24 ஜூன், 2018

நவ ரத்தின கற்களின் தரம் அறிவது எப்படி??? முத்து :- நுரையற்ற பாலில் போட்டால் மிதக்கும். மரகதம் :- கையில் வைத்துக்கொண்டு குதிரை அருகே சென்றால் குதிரை தும்மும். பச்சைக்கல் :- குத்து விளக்கு ஒளியின் முன்பு சிவப்பு நிறமாக தோன்றும். வைரம் :- சுத்தமான வைரத்தை ஊசியால் குத்தினால் உடையாது. பவளம் :- உண்மையான பவள மையத்தில் ஊசியால் குத்தினால் மட்டுமே இறங்கும். கோமேதகம் :- பசுவின் நெய்யில் போட்டால் குங்குமப்பூ வாசனை வரும். புஷ்ப ராகம் _ சந்தனம் அரைக்கும் கல்லில் வைத்தால் தாமரை பூ வாசனை வரும். வைடூரியம் :- பச்சிலை சாற்றில் போட்டால் வெள்ளை நிறமாக மாறும். நீலக்கல் :- பச்சிலை சாற்றில் போட்டால் ஒருவித ஒலி வரும். அகத்தியரின் பாடல்களில் இருந்து தொகுக்கப் பட்டுள்ள இந்த விவரங்கள் மிக அரிதானவை, இனி வரும் நாட்களில் நீங்களும் இதை பயன்படுத்தி கற்களின் தரம் அறியலாம். மேலும் விபரங்களுக்கு ... ஜெய்ப்பூர் ஜெம்ஸ் ஜுவல்ஸ் 765 - மதுரை ரோடு தேனி ஆனந்தம் அருகில் தேனி - 625523 தொடர்புக்கு : 9677281600

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக